எங்கள்
இடத்திற்கு வந்து
என்
அண்ணை பார்த்து
இது யார் என்று கேட்க
என் தம்பி
என்று அவன் கூற
என்னை அப்போது தான்
பார்ப்பது போல்
அப்பாவியாக பார்த்து சிரித்தாயே
ஞாபகமிருக்கிறதா.........
இடத்திற்கு வந்து
என்
அண்ணை பார்த்து
இது யார் என்று கேட்க
என் தம்பி
என்று அவன் கூற
என்னை அப்போது தான்
பார்ப்பது போல்
அப்பாவியாக பார்த்து சிரித்தாயே
ஞாபகமிருக்கிறதா.........
No comments:
Post a Comment